- அரைத்தஉளுந்து மா 1 cup
- கருப்பட்டித்துாள் 1 cup
- நல்லெண்ணெய் 1 cup
- தண்ணீ்ர் 1 cup
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் கருப்பட்டித்துாளைப் போட்டுத் தண்ணீ்ரை விட்டு அடுப்பில் வைக்கவும்.
- நன்றாகக் கரைத்து எடுத்து வடிகட்டவும்.
- அடிகனமான வாணலியில் வடிகட்டிய கருப்பட்டி தண்ணீ்ரை விட்டு அதில் உளுந்து மாவைப்போட்டு கட்டி இல்லாமல் இதை அடுப்பில் வைத்துக் கிளறவும்.
- இடையிடையே நல்லெண்ணெய் விட்டு கிளறவும்.
- நன்றாக வெந்து கெட்டியாகி வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

No comments:
Post a Comment